கோவை மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில் நடைபெற்ற 73வது குடியரசு தினவிழாவில ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ராஜகோபால் சுன்கரா தேசியக்கொடியினை ஏற்றி வைத்து, அலுவலர்களுக்கு இனிப்புகள் வழங்கியபோது எடுத்தபடம்.
உடன் மாநகராட்சி துணை ஆணையாளர் ஷர்மிளா மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.