கோவை இரயில்நிலையம் வருகைதரும் பயணிகளுக்கு RTPCR பரிசோதனை செய்யப்படுவதை வனத்துறை அமைச்சர் ராமசந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அருகில் மாவட்ட கலெக்டர் சமீரன், மாநகராட்சி ஆணையாளர் ராஜ கோபால் சுன்கரா உதவி ஆட்சியர் சரண்யா, மற்றும் பலர் உள்ளனர்.