fbpx
Homeபிற செய்திகள்ராணிப்பேட்டை: முகவர்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்த ஆய்வுக்கூட்டம்

ராணிப்பேட்டை: முகவர்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்த ஆய்வுக்கூட்டம்

ராணிப்பேட்டை மாவட்டகலெக்டர் அலுவலக கூட்டரங்கில் அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் வாக்கு எண்ணும் நாளன்று வரும் 4ஆம் தேதி வேட்பாளர்கள் / வேட்பாளர்களின் முகவர்கள், வாக்கு எண்ணும் மைய முகவர்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் கலெக்டர் வளர்மதி தலைமையில் நடைபெற்றது.

உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண் ஸ்ருதி, நேர்முக உதவியாளர் (தேர்தல்) ராஜேந்திரன். கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் குமார், மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள், வேட்பாளர்கள், முகவர்கள் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img