Homeபிற செய்திகள்பாதுகாப்பு அறைகளில் வாக்குப்பதிவு இயந்திரங்கள்: விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

பாதுகாப்பு அறைகளில் வாக்குப்பதிவு இயந்திரங்கள்: விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

விழுப்புரம் (தனி) நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணும் மையமான அறிஞர் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைகளில் வைக்கப்பட்டுள்ள 6 சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருவதை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் சி.பழனி நேற்று நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

படிக்க வேண்டும்

spot_img