தூத்துக்குடி மாநகராட்சி – வடக்கு மண்டல அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் பொதுமக்களிடம் மனுக்களை பெற்று, குறைகளை கேட்டறிந்தார்.
உடன் வட்டாட்சியர் பிரபாகரன், மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், பகுதிச் செயலாளர் ஜெயக்குமார், மாமன்ற உறுப்பினர் தெய்வேந்திரன், பொதுக்குழு உறுப்பினர் கஸ்தூரி தங்கம், வட்டச் செயலாளர் சந்தன மாரிமுத்து, பகுதி பிரதிநிதி பேச்சிமுத்து, வட்ட அவைத்தலைவர் ராஜா உள்ளிட்டோர்.