திருப்பூர் அரசு பள்ளி மாணவர் கள் மற்றும் செயின்ட் ஜோசப் பள்ளி மாணவர்கள் உள்ளடக்கிய வீரபாண்டி அவெஞ்சர்ஸ் அகாடமி யை சேர்ந்த பயிற்சியாளர்களான அருண்பிரகாஷ், திவ்ய பாரதி, ஹரிரஜா ஆகியோர் தலைமையில் கடந்த ஜூன் 5, 6, 7 ஆம் தேதிகளில் இமாச்சலப் பிரதேசம் தர்மசாலா ஸ்டேடியத்தில் நடைபெற்ற 14 வது எஸ்பிகேஎப் தேசிய அளவிலான கால்பந்து போட்டியில் கலந்து கொண்டு 14 வயதிற்கு உட்பட்டோர் பிரிவில் முதலிடம் பெற்று 12 தங்கப்பதக்கமும், 2 சில்வர் பதக்கமும் வென்றனர்.
திருப்பூர் ரயில் நிலையம் வந்த டைந்த வீரர்களை பெற்றோர்கள் மற்றும் பள்ளி நிர்வாகத்தினர் உற் சாகமாக வரவேற்றனர்.



