fbpx
Homeபிற செய்திகள்மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியை ஆய்வு மேற்கொண்ட கோவை மேயர்

மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியை ஆய்வு மேற்கொண்ட கோவை மேயர்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம், மணியகாரம்பாளையம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி மற்றும் ஆரம்பப்பள்ளியில் மேயர் கல்பனா ஆனந்தகுமார் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

உடன் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img