fbpx
Homeபிற செய்திகள்தேனியில் கருணாநிதி நினைவு நாளையொட்டி மலர் தூவி மரியாதை

தேனியில் கருணாநிதி நினைவு நாளையொட்டி மலர் தூவி மரியாதை

தேனியில் இன்று கலைஞர் கருணாநிதி நினைவு நாளையொட்டி மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் தேனி நகரச் செயலாளர் நாராயண பாண்டியன், நகர மன்ற தலைவர் ரேணுபிரியா பாலமுருகன் மற்றும் கவுன்சிலர்கள் பாலமுருகன், கடவுள், கிளை -நகர- ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img