உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, கடலூர் ஒன்றியம் செம்மங்குப்பம் ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடும் பணியை ஆட்சியர் அ.அருண் தம்புராஜ் தொடங்கி வைத்தார்.
உடன் கூடுதல் ஆட்சியர் ரா.சரண்யா மற்றும் அதிகாரிகள் உள்ளனர்.