தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையையொட்டி நியாயவிலைக்கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.1000/-, பச்சரிசி, சர்க்கரை மற்றும் கரும்பு ஆகிய பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்புகளை 19, 29, 30வது வார்டுகளுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள நியாயவிலைக்கடைகளில் கோவை மேயர் கல்பனா ஆனந்தகுமார் வழங்கினார்.
உடன் மாமன்ற உறுப்பினர் சரண்யா, செந்தில்குமார், ரங்கநாயகி, இராமச்சந்திரன் ஆகியோர் உள்ளனர்.



