fbpx
Homeபிற செய்திகள்ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு கோவை காந்திபுரத்தில் திமுகவினர் மௌன அஞ்சலி

ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு கோவை காந்திபுரத்தில் திமுகவினர் மௌன அஞ்சலி

கோவை காந்திபுரம் அண்ணா சிலை முன்பு, ஒடிசா இரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு, கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் (முன்னாள் எம்எல்ஏ) தலைமையில் 400 க்கும் மேற்பட்ட திமுகவினர் மௌன அஞ்சலி செலுத்தினர்.

படிக்க வேண்டும்

spot_img