கோவை மாவட்டம், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட ஒராட்டுகுப்பை பகுதிகளில் அம்ருத் திட்டத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கும் பணியினை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அருகில் உதவி இயக்குநர் பேரூராட்சிகள் மணிகண்டன், செட்டிபாளையம் பேரூராட்சி செயல் அலுவலர் விஜபானு ஆகியோர் உள்ளனர்.