fbpx
Homeபிற செய்திகள்கோவை மாநகராட்சி சீர்மிகு நகரத்திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட்ட உக்கடம் பெரியகுளத்தில் பணிகள் துவங்கப்பட்டது

கோவை மாநகராட்சி சீர்மிகு நகரத்திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட்ட உக்கடம் பெரியகுளத்தில் பணிகள் துவங்கப்பட்டது

கோவை மேயர் கல்பனா ஆனந்தகுமார் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் ஆகியோரின் அறிவுறுத்தலின்படி கோவை மாநகராட்சி சீர்மிகு நகரத்திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட்ட உக்கடம் பெரியகுளத்தினை பராமரித்தல் மற்றும் இயக்குதல் ஆகிய பணிகள் துவங்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் செயற்பொறியாளர் கருப்பசாமி, உதவி செயற்பொறியாளர் ஹேமலதா, ஸ்மார்ட் சிட்டி பொது மேலாளர் பாஸ்கரன், உதவி பொறியாளர் கமலக்கண்ணன், லயன் சர்வீஸ் நிறுவன அலுவலர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img