fbpx
Homeபிற செய்திகள்காங்கேயம் சாலையில் பாங்க் ஆஃப் மகாராஷ்டிராவின் புதிய கிளை

காங்கேயம் சாலையில் பாங்க் ஆஃப் மகாராஷ்டிராவின் புதிய கிளை

திருப்பூர் ராக்கியாபாளையம் பிரிவு, காங்கேயம் சாலையில் பாங்க் ஆஃப் மகாராஷ்டிராவின் புதிய கிளை உதயமானது. இதனை மாவட்ட ஆட்சியர் டாக்டர் மனீஷ் நாரணவரே திறந்து வைத்து குத்துவிளக்கேற்றிய போது எடுத்தபடம்.

படிக்க வேண்டும்

spot_img