Homeபிற செய்திகள்கோவை சிஎஸ்ஐ திருமண்டல புதிய பேராயர் பதவியேற்பு

கோவை சிஎஸ்ஐ திருமண்டல புதிய பேராயர் பதவியேற்பு

கோவை சிஎஸ்ஐ திருமண்டலத்தின் ஏழாவது பேராயராக பேரருள்திரு பிரின்ஸ் கேல்வின், நேற்று (டிசம்பர் 23) சிஎஸ்ஐ இம்மானுவேல் ஆலயத்தில் பதவியேற்றுக் கொண்டார்.

இதில் திரளானோர் பங்கேற்று அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

படிக்க வேண்டும்

spot_img