சென்னையில் நடைபெற்ற 71 வது “சீனியர் தேசிய கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் 2 வது பரிசு பெற்ற ஐ.அம்ரிதா, கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் நா.கார்த்திக்கை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.
உடன் வட்டக்கழகப் பொறுப்பாளர்கள் ஆ.மாடசாமி, பூ.வெ.துரைசாமி மற்றும் நிர்வாகிகள்.