செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் காங்கேயம் வட்டம், வெள்ளக்கோவில் பொன்னுசாமி திருமண மண்டபத்தில் வெள்ளக்கோவில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சார்பில் விவசாயிகளுக்கு பயிர்க் கடன் தள்ளுபடிக்கான சான்றிதழ்களை வழங்கினார். உடன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சீனிவாசன் உள்ளார்.