திருப்பூர் மாவட்டம் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் மாவட்ட கலெக்டர் வினீத், சிறப்பான முறையில் பணிபுரிந்த அரசு அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.
அருகில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சஷாங்சாய், மாவட்ட வருவாய் அலுவலர் சரவணமூர்த்தி உள்ளனர்.