75வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு திருநெல்வேலி நேரு யுவ கேந்திரா சார்பில் வளமான பாரதத்தை வலியுறுத்தி நடைபெற்ற மினி மாரத்தான் நிகழ்ச்சியினை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக என்.எஸ்.எஸ். ஒருங்கிணைப்பாளர் ராஜரத்தினம் கொடியசைத்து துவக்கி வைத்தார். –
அருகில் நேரு இளையோர் மைய ஒருங்கிணைப்பாளர் சுசில்பரசுராம் மற்றும் மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜேஷ் ஆகியோர் உள்ளனர்.



