fbpx
Homeபிற செய்திகள்விருதுநகர்: பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

விருதுநகர்: பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், தாயில்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில், மாணவ, மாணவியர்கள் பங்கேற்ற பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி கொடியசைத்து துவக்கி வைத்தார்.

படிக்க வேண்டும்

spot_img