fbpx
Homeபிற செய்திகள்நாகர்கோவில் அண்ணா விளையாட்டு மைதானத்தினை ஆய்வு மேற்கொண்டனர்

நாகர்கோவில் அண்ணா விளையாட்டு மைதானத்தினை ஆய்வு மேற்கொண்டனர்

கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த், நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித் ஆகியோர் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு மைதானத்தினை ஆய்வு மேற்கொண்டார்கள். உடன் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் டேவிட் டேனியல் உள்ளார்.

படிக்க வேண்டும்

spot_img