தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறையின் சார்பில் தருமபுரி மாவட்ட அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் திவ்யதர்சினி வழங்கினார்கள்.
அருகில் தமிழ்நாடு அமைப்பு சாரா நல வாரிய உறுப்பினர் பழனி உள்ளார்.