கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண்.61, சௌரிபாளையம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணி தாய்மார்கள், தாய் சேய்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள், தடுப்பூசிகள் செலுத்தப்படுவது குறித்தும் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ராஜகோபால் சுன்கரா கேட்டறிந்தபோது எடுத்தபடம்.