முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கொரோனா பெருந்தொற்று நிவாரண நிதியாக ரூ.1 லட்சத்திற்கான காசோலையை தென்னிந்திய பழங்குடி மக்கள் பாதுகாப்பு முன்னேற்ற சங்கம் சார்பில் மாநில தலைவர் இறையருள் வழங்கினார். அருகில் மாநில செயலாளர் ஜானகிராமன், அகில பாரதிய ஆதிவாசி விகாஸ் பரிஷத் தென்மண்டல தலைவர் கேசவன் ஆகியோர் உள்ளனர்.



