நேற்று மாலை ராஜ்பவனில் நடந்த நிகழ்ச்சியில் பழங்குடியின மக்களின் கலை நிகழ்ச்சிகளை ஜனாதிபதி மற்றும் குடும்பத்தினர் பார்த்து ரசித்தனர்.
இத்துடன் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், தமிழகத்தில் தனது 5 நாள் சுற்றுப்பயணத்தை முடித்து கொண்டு இன்று (வெள்ளிக்கிழமை) டெல்லி புறப்பட்டு சென்றார்.