fbpx
Homeபிற செய்திகள்ஈரோடு ஒட்டவலசு பகுதியைச் சேர்ந்த மக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்ற அமைச்சர் மு.பெ.சாமிநாதன்

ஈரோடு ஒட்டவலசு பகுதியைச் சேர்ந்த மக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்ற அமைச்சர் மு.பெ.சாமிநாதன்

செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஈரோடு மாவட்டம், சென்னிமலை ஊராட்சி ஒன்றியம், ஒட்டவலசு பகுதியைச் சேர்ந்த பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று குறைகளை கேட்டறிந்தார்.

படிக்க வேண்டும்

spot_img