கோவை அரசு வனக்கல்லூரி மற்றும் வன ஆராய்ச்சி பயிற்சி மையத்தில் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரனிடம் Bamboo setum எனும் மூங்கில் வகைகள் தொடர்பான தொகுப்பினை முதன்மை வனப்பாதுகாவலர் (ஆராய்ச்சி) நாகநாதன் வழங்கினார். அருகில் துணை வனப்பாதுகாவலர் வன மரபியல் கோட்டம் வித்யா உள்ளார்.