fbpx
Homeபிற செய்திகள்முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சம் காசோலை வழங்கிய ஜி.ஆர்.டி. கல்விக்குழுமம்

முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சம் காசோலை வழங்கிய ஜி.ஆர்.டி. கல்விக்குழுமம்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் சமீரனிடம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியாக ரூ.50 லட்சத்திற்கான காசோலையினை ஜி.ஆர்.டி கல்விக்குழுமங்களின் நிர்வாக அறங்காவலன் பத்மநாபன் வழங்கினார்.

படிக்க வேண்டும்

spot_img