திருப்பூர் இந்திரா சுந்தரம் தொண்டு நிறுவனம் சார்பில் கோவை மாவட்டம் பிச்சனூர் பகுதியில் வசிக்கும் செந்தில்குமார் என்ற மாற்றுத்திறனாளிக்கு அவர் வைத்திருந்த பெட்டிக் கடைக்கு பொருட்கள் வாங்க ரூ.15,000 ரொக்கம் வழங்கப்பட்டது.
மேலும் கோவை மேட்டுப்பாளை யம் ரோட்டில் உள்ள கதிர்நாயக்கன்பாளையத் தில் வசிக்கும் அழகுமுத்து என்பவருக்கு கால்கள் செயலற்ற நிலையில் யூரின் பேக் உதவியுடன் வசிக்கிறார்.
அவருக்கு ஒரு வருடத்திற்கு தேவையான யூரின் பேக் கிட் வழங்கப்பட்டது.
இவற்றை இந்திரா சுந்தரம் தொண்டு நிறுவ னத்தின் நிறுவனத் தலைவர் சமூக சேவகி இந்திரா சுந்தரம் நேரில் சென்று வழங்கினார் உடன் சித்ரா மோகன் ஆகியோர் இருந்தனர்.