கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் கிழக்கு மண்டலம் வார்டு எண் 32, வடக்கு மண்டலம் வார்டு எண்.38, 39ல் பணிபுரியும் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்காக ரூ.28,100ஐ மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் குமாரவேல் பாண்டியனிடம் வழங்கியபோது எடுத்தபடம்.