fbpx
Homeபிற செய்திகள்மத்திய கூட்டுறவு வங்கியின் மூலம் மெட்டுவாவி, ஊராட்சி அளவிலான கூட்டமைப்புக்கு கடனுதவி - கோவை மாவட்ட...

மத்திய கூட்டுறவு வங்கியின் மூலம் மெட்டுவாவி, ஊராட்சி அளவிலான கூட்டமைப்புக்கு கடனுதவி – கோவை மாவட்ட கலெக்டர் சமீரன்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மத்திய கூட்டுறவு வங்கியின் மூலம் மெட்டுவாவி, ஊராட்சி அளவிலான கூட்டமைப்புக்கு கடனுதவிகளை மாவட்ட கலெக்டர் சமீரன் வழங்கினார்.

அருகில் உதவி கலெக்டர் (பயிற்சி) சரண்யா மற்றும் பலர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img