fbpx
Homeபிற செய்திகள்பள்ளி மாணவர்களுக்கு பாடப்புத்தகம் வழங்கிய மாவட்ட கலெக்டர்

பள்ளி மாணவர்களுக்கு பாடப்புத்தகம் வழங்கிய மாவட்ட கலெக்டர்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு 2021-22ம் கல்வி ஆண்டிற்கான பாடப்புத்தகங்களை வழங்கும் பணியினை மாவட்ட கலெக்டர் சமீரன் துவக்கி வைத்தார்.

அருகில் மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரைமுருகன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமகிருஷ்ணன் ஆகியோர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img