fbpx
Homeபிற செய்திகள்நியூ ஹோப் பவுண்டேஷன் சார்பில் 25 ஏழைகளுக்கு மளிகைப் பொருட்கள் மலைகிராமத்தில் வழங்கப்பட்டது

நியூ ஹோப் பவுண்டேஷன் சார்பில் 25 ஏழைகளுக்கு மளிகைப் பொருட்கள் மலைகிராமத்தில் வழங்கப்பட்டது

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் தாலுகா போதூர் என்ற இருளர் இன மக்கள் வாழும் மலை கிராமத்தில் நியூ ஹோப் பவுண்டேஷன் சார்பாக வாழ்வாதாரம் இழந்து பாதிக்கப்பட்ட 25 ஏழை குடும்பங்களுக்கு தலா ரூ.1000 மதிப்புள்ள மளிகைப் பொருட்கள் வழங் கப்பட்டது.

இந்த நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக அனைத்து மகளிர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சுகுணா தேவி, தலைமை காவலர் செல்லம்மாள் ஆகியோர் கலந்து கொண்டனர்.


நியூ ஹோப் பவுண்டே ஷனின் இயக்குனர் புகழேந்தி மற்றும் உறுப்பினர் கௌதம் ஆகியோர் தலைமை வகித்தனர். ஷாலோம் தொண்டு
நிறுவனம் சாம் நெகேமியா நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.

படிக்க வேண்டும்

spot_img