கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம், சிங்காநல்லூர், உடையாம்பாளையம், காவெட்டி நாயுடு வீதியில் தூய்மைப் பணியாளர்கள் மேற்கொள்ளும் பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் கேட்டறிந்து, அவர்களுக்கான அறிவுரைகளை வழங்கினார்.
உடன் மாமன்ற உறுப்பினர்கள் கீதா, அம்சவேணி, உதவி ஆணையர் முத்து ராமலிங்கம், உதவி நகரமைப்பு அலுவலர் ஜெயலட்சுமி, சுகாதார அலுவலர் முருகா, சுகாதார ஆய்வாளர் ஜீவமுருகராஜ் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.