fbpx
Homeபிற செய்திகள்திருவண்ணாமலை மாவட்டம்: 47 கிராம ஊராட்சிகளுக்கு கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கை

திருவண்ணாமலை மாவட்டம்: 47 கிராம ஊராட்சிகளுக்கு கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கை

திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 47 கிராம ஊராட்சிகளுக்கு கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கை பணிக்காக ஊராட்சிகள் வாரியாக பிளீச்சிங் பவுடர், லைசால் மற்றும் சோடியம் குளோரைடு வழங்கும் நிகழ்ச்சியை சரவணன் எம்எல்ஏ தொடங்கி வைத்தார். அருகில் ஆணையாளர் முருகன், வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) லட்சுமி ஆகியோர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img