fbpx
Homeபிற செய்திகள்தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக சி.கலைச்செல்வன் இன்று பொறுப்பு ஏற்பு

தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக சி.கலைச்செல்வன் இன்று பொறுப்பு ஏற்பு

தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக சி.கலைச்செல்வன் இன்று பொறுப்பு ஏற்றுக்கொண்டார். இவர் 2017ம் ஆண்டு இந்திய காவல் பணியில் சேர்ந்து, திருச்சி திருவெரும்பூரில் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளராகவும், சென்னை வண்ணாரப்பேட்டை துணை ஆணையராகவும், நீலகிரி மாவட்ட மற்றும் சென்னை போதை பொருள் தடுப்பு குற்ற புலனாய்வு பிரிவு காவல் கண்காணிப்பாளராகவும் பணிப்புரிந்து உள்ளார்.

படிக்க வேண்டும்

spot_img