fbpx
Homeபிற செய்திகள்சரவணம்பட்டி மாநகராட்சி ஆரம்பப்பள்ளியில் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

சரவணம்பட்டி மாநகராட்சி ஆரம்பப்பள்ளியில் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம், வார்டு எண்.28க்குட்பட்ட சரவணம்பட்டி மாநகராட்சி ஆரம்பப்பள்ளியில் ரூ.56 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடம் கட்டப்பட்டு வருவதை மாநகாட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ராஜ கோபால் சுன்கரா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தபோது எடுத்தபடம்.

உடன் மாநகரப்பொறியாளர் லட்சுமணன் உள்ளார்.

படிக்க வேண்டும்

spot_img