கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் ஆர்.எஸ்.புரம் பகுதியில் ரோந்து வாகனங்களில் சென்ற சிறப்பு கண்காணிப்பு பறக்கும் படையினரிடம் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக நியமிக்கப்பட்ட சிறப்பு கண்காணிப்பு அலுவலர் வீரராகவ ராவ் அவர்களுடைய பணி குறித்தான விபரங்களை கேட்டறிந்து அறிவுரை வழங்கியபோது எடுத்தபடம்.