கலைநயமிக்க வைர நகைகளின் கண்காட்சி தற் போது மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் கோவை ஷோரூமில் வரும் 12-ம் தேதி வரை நடைª பறுகிறது.
தலைசிறந்த நகை வடிவமைப்பாளர்களால் வடிவமைக்கப்பட்டுள்ள நகைகள் ஒவ்வொன்றும், கலைஞர்களின் நிபுணத் துவத்தையும், தனிப்பட்ட திறன்களையும் நிரூபிக்கும் வகையிலும் உள்ளன.
இந்த கண்காட்சியை தேன்மொழி, பெரியசாமி, அபிராமி ஆகியோர் தொ டங்கி வைத்தனர்.
மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் தமிழ் நாடு மேற்கு மண்டலத் தலைவர் நௌசாத், கோ வை மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் கிளைத் தலைவர் மனு, மேலாண்மை பயிற்சியாளர் ராகுல், கோவை கிளை வர்த்தக மேலாளர் தேவ ராஜ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
அணிந்தாலே ஜொலிக் கும் வைரநகைகளான ‘மைன்’, பிரம்மாண்டமான வடிவமைப்புகளை கொண்டுள்ள வெட்டாத வைரத்தால் செய்யப்பட்ட ‘எரா’, விலை உயர்ந்த கற்களால் செய்யப்பட்ட நகை தொகுப்பான ‘பிரீ சியா’, கைவினை கலை ஞர்களால் செய்யப்பட்ட நகைகளின் தொகுப்பான ‘எத்தினிக்’, கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் பாரம் பரிய இந்திய நகை வடிவமைப்புகளில் உருவான ‘டிவைன்’, குழந்தைகளுக்கான நகை தொகுப்பான ‘ஸ்டார் லெட்’ ஆகியவை கண்காட் சியில் இடம் பெற்றுள்ளன.
கண்காட்சி வரும் 12-ம் தேதி வரை நடைபெறுகிறது. கண் காட்சியில் இடம் பெற் றுள்ள நகைகளை வாடிக் கையாளர்கள் சிறப்பு விலையில் வாங்கலாம்.
மலபார் கோல்டு டைமண்ட்ஸ் தற்போது 10 நாடுகளில் 280க் கும் மேற்பட்ட சில்லறை விற் பனை நிலையங்களுடன் உலகில் மிகப்பெரிய நகை விற்பனை நிறுவனமாக உருவெடுத்துள்ளது.
தமிழ் நாட்டில் சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருநெல்வேலி, நாகர் கோயில், சேலம், திருச்சி, ஈரோடு, வேலூர், இராம நாதபுரம், தருமபுரி, தஞ்சாவூர், கும்பகோணம், திருப்பூர் ஆகிய நகரங் களில் 18 கிளைகளை கொண்டுள்ளது.