கோவை மாவட்ட முதன்மை செசன்சு நீதிபதி சக்திவேல் மேற்பார்வையில், கோவை வழக்கறிஞர்கள் சங்க தலைவர் பி. ஆர்.அருள் மொழி தலைமையில் இன்று (14ம் தேதி) நடைபெற்றது.
கோவை வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை சங்க செயலாளர் கலையரசன், உதவி தலைவர் திருஞானம், பொருளாளர் ரவிச்சந்திரன், இணை செயலாளர் ரீனா ஆகியோர் ஒருங்கிணைந்து நடத்தினார்கள்.
இந்த முகாமில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து வயதுடைய, வழக்கறிஞர்கள் 700 க்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.
அனைவரும் ஆர்வத்துடன் கியூவில் நின்றுபோட்டுக்கொண்டனர்.