fbpx
Homeபிற செய்திகள்கோவை: தூய்மைப்பணியாளர்கள் மேற்கொள்ளும் பணிகள் குறித்து அறிவுரைகளை வழங்கிய மாநகராட்சி ஆணையாளர்

கோவை: தூய்மைப்பணியாளர்கள் மேற்கொள்ளும் பணிகள் குறித்து அறிவுரைகளை வழங்கிய மாநகராட்சி ஆணையாளர்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.19க்குட்பட்ட அலமேலுமங்காபுரம் பகுதியில் மாநகராட்சி தூய்மைப்பணியாளர்கள் மேற்கொள்ளும் பணிகள் குறித்து கேட்டறிந்த மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் ஆகியோர் தூய்மைப்பணியாளர்களுக்கான அறிவுரைகளை வழங்கியபோது எடுத்தபடம்.

உடன் வடக்கு மண்டல குழு தலைவர் கதிர்வேல், 20வது வார்டு மாமன்ற உறுப்பினர் மரியராஜ், வடக்கு மண்டல உதவி ஆணையாளர் மோகனசுந்தரி, உதவி செயற்பொறியாளர் செந்தில்பாஸ்கர், உதவி நகரமைப்பு அலுவலர் (பொ) விமலா, மண்டல சுகாதார அலுவலர் ராதாகிருஷ்ணன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img