fbpx
Homeபிற செய்திகள்கோவை - ஒற்றை சாளர முறையில் தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கும் பணி

கோவை – ஒற்றை சாளர முறையில் தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கும் பணி

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் ஒற்றை சாளர முறையில் தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கும் பணி தொடர்பான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட கலெக்டர் ஜி.எஸ்.சமீரன் தலைமையில் நடைபெற்றது.

அருகில் பொது மேலாளர் (மாவட்ட தொழில்மையம்) கார்த்திகைவாசன் உள்ளார்.

படிக்க வேண்டும்

spot_img