கோவையில் தி.மு.க .சார்பில் கலைஞர் பிறந்த நாளையொட்டி கொரோனா நிவாரண உதவியாக பொதுமக்களுக்கு காய்கறி தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி 51-வது வார்டு காந்திபுரம் 6-வது வீதி எக்ஸ்டென்சன் பகுதியில் நடைபெற்றது. விழாவுக்கு வார்டு செயலாளர் இரா.குணசேகரன் தலைமை தாங்கினர்.
இந்த நிகழ்ச்சியில் தி.மு.க. பகுதி கிளை செயலாளர் சேதுராமன், வக்கீல் கனகராஜ், ஸ்ரீமதி ஜனார்த்தனம், எம்.பார்த் திபன் செந்தில். ராஜ்குமார், வி. என்.சண்முகம்.எஸ்.ஜெக நாதன் சகாயராஜ், ராஜன் அர்சுணன், சுரேஷ்பாபு.பாலசுப்பிரமணியம் பரத்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.விழாவில் கொரோனா பாதிப்புக்கு உள்ளான தனிமைப்படுத்தபட்ட குடும்பங்களுக்கும், பொதுமக்கள் 300க்கும் மேற்பட்டவர்களுக்கு காய்கறி தொகுப்புகளை வழங்கினார்கள்