fbpx
Homeபிற செய்திகள்குடிநீரில் குளோரின் அளவை ஆய்வு செய்யும் மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா

குடிநீரில் குளோரின் அளவை ஆய்வு செய்யும் மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண் 97 குறிச்சி, குனியமுத்தூர் மற்றும் கிணத்துக்கடவு கூட்டு குடிநீர் திட்டத்தின்கீழ் செயல்பட்டுவரும் நீர் உந்து நிலையத்தில் குடிநீரில் உள்ள குளோரின் அளவு குறித்து மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ராஜகோபால் சுன்கரா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தபோது எடுத்தபடம்.

உடன் மாநகரப் பொறியாளர் லட்சுமணன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img