Homeபிற செய்திகள்உழவர் சந்தையில் கலெக்டர் கொரோனா ஆய்வு

உழவர் சந்தையில் கலெக்டர் கொரோனா ஆய்வு

உதகை உழவர்சந்தையில் கொரோனா தொற்று நோய் தடுப்பு நடவடிக்கையாக தமிழ்நாடு அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் முறையாக கடைபிடிக்கப்படுகிறதா என மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

படிக்க வேண்டும்

spot_img