fbpx
Homeபிற செய்திகள்ஆதி மனிதர்களின் கல்வட்டம்: வெங்கடேசன் எம்எல்ஏ ஆய்வு

ஆதி மனிதர்களின் கல்வட்டம்: வெங்கடேசன் எம்எல்ஏ ஆய்வு

தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் SP.வெங்கடேஷ்வரன் சின்பங்குநத்தம் ஊராட்சி ராஜகொல்லஅள்ளி கிராமத்தில் உள்ள கிமு ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆதி மனிதர்களின் கல்வட்டங் களை ஆய்வு செய்தார். மேலும் இந்த பழங்கால பொக்கிஷங்களை காக்கின்ற வகையில் 60 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த காட்டை அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்து அகழ்வாராய்ச்சி செய்து காக்க வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுப்பதாக தெரிவித்தார். மேலும் சமூக காடு வளர்ப்பு திட்டத்தின் கீழ் இந்த மலைப்பகுதியை காடுகள் நிறைந்த பகுதியாக மாற்ற வழிவகை செய்யப்படும் என உறுதியளித்தார்.

படிக்க வேண்டும்

spot_img