திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் சும்மிட்ஸ் ஹைகிரானிக்ஸ் நிறுவன பங்களிப்புடன் அமைக்கப்பட்டுள்ள ஆக்சிஜன் செறிவூட்டி நிலையத்தினை செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் துவக்கி வைத்தார்கள்.
அருகில் மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன், திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் உள்ளார்.