வ.உ.சிதம்பரனார் 150 வது பிறந்த நாளை முன்னிட்டு தருமபுரி பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் நடத்தப்பட்ட அன்னாரது புகைப்பட கண்காட்சியை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர்.
உடன் கிளை மேலாளர் செல்வராஜ், உதவி பொறியாளர் சந்திரன், யோகா பயிற்சியாளர் மாரியப்பன் ஆகியோர் உள்ளனர்.