தூத்துக்குடி பகுதியில் இயற்கை இன்னல்கள், தீ விபத்து உள்ளிட்ட பல்வேறு விபத்துக்களின் காரணமாக வீடுகள் சேதம் அடைந்த நபர்களுக்கு நிவாரண தொகைக்கான காசோலை, அரிசி, பருப்பு, உடை உள்ளிட்டவைகளை சமூக நலன்&மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்.
அருகில் மாவட்ட கலெக்டர் செந்தில் ராஜ், வருவாய் கோட்டாட்சியர் சிவசங்கரன், தூத்துக்குடி வட்டாட்சியர் ஜஸ்டின் மற்றும் அலுவலர்கள் ஆகியோர் உள்ளனர்.



