ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் வென்ற சிஎஸ்கே அணி வீரர் ஹரி நிஷாந்த்துக்கு கோவை சரவணம்பட்டி கனரா வங்கி கிளையில் பாராட்டு விழா நடைபெற்றது. கனரா வங்கியின் மண்டல தலைவர் (ஆர்.ஓ.2) சதீஷ்குமார் நினைவு பரிசு வழங்கினார். அருகில் வங்கியின் சீனியர் மேலாளர் பி.சுரேஷ்குமார், லதா, செழியன், RSETTI இயக்குநர் ஈஸ்வரமூர்த்தி ஆகியோர் உள்ளனர்.



